Wednesday 11 January 2017

பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 29-12-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்** மனஅமைதிக்கு அருமருந்து** என்ற தலைப்பில் சகோ-அப்துல் ஹமீது அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்