Wednesday 11 January 2017

கிளை மசூரா -அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக 01-01-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  கிளை மசூரா நடைபெற்றது,இதில் கிளையின் தாவா பனிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்