தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை யின் சார்பாக 13.05.2014 அன்று பகுதியில் காயிதே மில்லத் வீதி தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.தவ்பீக்அவர்கள் "சமுதாயதீமைகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில்13.05.2014 அன்று சகோ.அப்துல் சலாம் அவர்கள் "மறைவானவற்றை நம்புதல்" -3 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை யின் சார்பாக 13.05.2014 அன்று பழகுடோன் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.ஹுசைன் அவர்கள் "சமூகதீமைகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 14.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்? _23" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில்12.05.2014 அன்று சகோ.அப்துல் சலாம் அவர்கள் "மறுமைநாள் "1 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 12.05.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ. சபியுல்லாஹ் அவர்கள் "பித்-அத்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 14.05.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம் அவர்கள் "அல்லாஹுவின் பெயரை திரித்தல்"_190 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 13.05.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ. மங்களம் யாசர் அவர்கள் "கல்வியின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....அல்ஹம்துலில்லாஹ்