Wednesday 14 May 2014

"சமூகதீமைகள்" _கோம்பை தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்  கிளை யின் சார்பாக  13.05.2014 அன்று பழகுடோன் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..  
சகோ.ஹுசைன் அவர்கள் "சமூகதீமைகள்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்