Monday 16 September 2019

யாசின் பாபு நகர் கிளை சந்திப்பு

               தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  யாசின் பாபு நகர் கிளை சந்திப்பு 15/09/2019 அன்று யாசின் பாபு நகர் கிளை மர்கஸில் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.


                  கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த சந்திப்பு நிகழ்ச்சியில், நிர்வாக ஒழுங்குகள் பற்றியும் மஸ்வரா மற்றும் தாவா செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என்றும், நிர்வகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டிய அவசியம் விளக்கம் வழங்கி 
                வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday 15 September 2019

பேச்சுப்பயிற்சி முகாம் 15092019 -திருப்பூர் மாவட்டம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக S.Vகாலனி கிளை மர்கஸில்  தொடர் 10 வார பேச்சுப்பயிற்சி முகாம் நடைபெறுகிறது.



அதில்   15/09/2019 அன்று 9ஆவது வார பேச்சுப் பயிற்சி முகாம்  நடைபெற்றது.


மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள். 
அதிகமான சகோதரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்..

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 13/09/2019 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.



வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றி பல்வேறு ஆலோசனைகள் செய்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Thursday 12 September 2019

ஆஷுரா நோன்பாளி களுக்கு இப்தார் _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 11.09.2019 அன்று ஆஷுரா நோன்பின் இரண்டாம் நாள் நோன்பு நோற்ற நோன்பாளி களுக்கு இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.