Monday 19 September 2016

ஹஜ் பெருநாள் தொழுகை - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்  சார்பாக 13-09-2016 அன்று திருப்பூர் நொய்யல் வீதி மநகராட்சி பள்ளி வளாகத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தெளசி  அவர்கள் ** இப்ராஹிம் நபியின் தியாகம் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் ஆயிரக்கணக்கான   ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...

ஹஜ் பெருநாள் தொழுகை - வாவிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ.அப்துல்லாஹ் MISC  அவர்கள் ** இப்ராஹிம் நபியின் தியாகம் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து   ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்.

ஹஜ் பெருநாள் தொழுகை - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ.ஷேக் ஃபரீத் அவர்கள் ** இப்ராஹிம் நபியின் தியாகம் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து   ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்..

ஹஜ் பெருநாள் தொழுகை - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ.தவ்ஃபீக் அவர்கள் ** இப்ராஹிம் நபியின் தியாகம் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து   ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்..

ஹஜ் பெருநாள் தொழுகை - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ.அப்துல்லாஅஹ் அவர்கள் ** அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து   ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்...

ஹஜ் பெருநாள் தொழுகை - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ.செய்யது இப்றாஹிம் அவர்கள் ** இப்ராஹிம் நபியின் தியாகம் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து   ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்...

ஹஜ் பெருநாள் தொழுகை - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ. ஷாஹிது ஒலி  அவர்கள் ** இறையச்சம் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து   ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்....

ஹஜ் பெருநாள் தொழுகை - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ. முஹம்மது சலீம் M.I.S.C.  அவர்கள் ** இப்ராஹிம் நபியின்  கொள்கை உறுதி  தரும் படிப்பினை **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து அதிகமான   ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்....


ஹஜ் பெருநாள் தொழுகை - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ. அபூபக்கர் சித்திக் சஆதி   அவர்கள் ** இப்ராஹிம் நபியின் கொள்கை உறுதி **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து அதிகமான   ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்.....

ஹஜ் பெருநாள் தொழுகை - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர்  
 கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ. ஜபருல்லாஹ்  அவர்கள் ** நம்பிக்கையில் உறுதியாய் இருப்பது **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து   ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்......

ஹஜ் பெருநாள் தொழுகை - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம்   கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் வகாப்  அவர்கள் ** இப்ராஹிம் நபியின் தியாகம் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து   ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்......

ஹஜ் பெருநாள் தொழுகை - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம்  கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ.அப்துல்ரஹ்மான்  அவர்கள் ** இப்ராஹிம் நபியின் தியாகம் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து   ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்.......


ஹஜ் பெருநாள் தொழுகை - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ.யாசர்அராபத்  அவர்கள் ** இப்ராஹிம் நபியின் தியாகம் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து   ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்.......



ஹஜ் பெருநாள் தொழுகை - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ.ராஜா அவர்கள் ** தியாகம் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து   ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்.......

ஹஜ் பெருநாள் தொழுகை - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் ** நல்லொழுக்கம் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து   ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்........

ஹஜ் பெருநாள் தொழுகை - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அம்மார் MISC அவர்கள் **ஏகத்துவத்தின் தந்தை  இப்ராஹிம் நபி **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து அதிகமான ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...

ஹஜ் பெருநாள் தொழுகை - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது பிலால் அவர்கள் **ஏகத்துவத்தின் தந்தை  இப்ராஹிம் நபி **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து அதிகமான ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்........

ஹஜ் பெருநாள் தொழுகை - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது பிலால் அவர்கள் **ஏகத்துவத்தின் தந்தை  இப்ராஹிம் நபி **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து அதிகமான ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்........

குர்பானி - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 11-09-2016 அன்று பெரியகடைவீதி, டூம்லைட், K.N.P காலனி பகுதிகளில் குர்பானி ஆட்டுத்தோல் புக்கிங் செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்

..                        

கிளை மசூரா ஆலோசனைக்கூட்டம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 12-09-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பெருநாள் சம்பந்தமாக திடலில் விரிப்பு எடுப்பது  மற்றும்  குர்பானி தோல்களை சேகரிப்பது பற்றி  ஆலோசனை செய்யப்பட்டது ...அல்ஹம்துலில்லாஹ்......

கிளை மசூரா ஆலோசனைக்கூட்டம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 12-09-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பெருநாள் சம்பந்தமாக திடலில் விரிப்பு எடுப்பது  மற்றும்  குர்பானி தோல்களை சேகரிப்பது பற்றி  ஆலோசனை செய்யப்பட்டது ...அல்ஹம்துலில்லாஹ்......

ஹஜ் பெருநாள் தொழுகை மினி டீடிபீ ஜெராக்ஸ் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 09-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சம்பந்தமான  மினி டீடிபீ ஜெராக்ஸ் மொத்தம் 40 ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையில் 10-09-2016 அன்று   மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் வருகை தந்து கிளை தாவா பணி குறித்தும் எதிர்வரும் டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாடு பணிகள் குறித்தும் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.... அல்ஹம்துல்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 12-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்"மூஸா நபியின் வரலாறு"எனும் தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 12-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்"நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம்"எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...