Monday 19 September 2016

ஹஜ் பெருநாள் தொழுகை - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது பிலால் அவர்கள் **ஏகத்துவத்தின் தந்தை  இப்ராஹிம் நபி **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து அதிகமான ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்........