Monday 19 September 2016

ஹஜ் பெருநாள் தொழுகை - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ. முஹம்மது சலீம் M.I.S.C.  அவர்கள் ** இப்ராஹிம் நபியின்  கொள்கை உறுதி  தரும் படிப்பினை **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து அதிகமான   ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்....