Monday 19 September 2016

ஹஜ் பெருநாள் தொழுகை - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 13-09-2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ. அபூபக்கர் சித்திக் சஆதி   அவர்கள் ** இப்ராஹிம் நபியின் கொள்கை உறுதி **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் அப்பகுதியிலிருந்து அதிகமான   ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்.....