Monday 19 September 2016

ஹஜ் பெருநாள் தொழுகை - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்  சார்பாக 13-09-2016 அன்று திருப்பூர் நொய்யல் வீதி மநகராட்சி பள்ளி வளாகத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தெளசி  அவர்கள் ** இப்ராஹிம் நபியின் தியாகம் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...இதில் ஆயிரக்கணக்கான   ஆண்களும் ,பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்......
 ..