Monday 2 April 2018

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருபப்பூர் மாவட்டம் gkகார்டன் கிளையின் சார்பாக 30.3.2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் ஆலம்ரான் 196ருந்து 200வரைக்கும் ஓதப்பட்டது இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள்  உரையாற்றினார்  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


 திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  30/03/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 139 லிருந்து 147 வரைக்கும் ஓதப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 30-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனமும்,ஹதீஸீம் எழுதப்பட்டது.(வசனம்:- 33 : 41 ) ஹதீஸ் - புகாரி - 660),


அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், பெரியதோட்டம் கிளை சார்பாக நடக்க 30/3/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /30/03/2018/ அன்று அல் குர்ஆன் வசனம் கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/03/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு 

நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் 4:அத்தியாயம் 103: வசனம் . வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் கரும் பலகை தாவா  செய்யப்பட்டது,நாள்.30:3:2018

உணர்வு போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 29/3/2018, அன்று மாலை உணர்வு போஸ்டர் 10 ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அனுப்பர்பாளையம் கிளையில் 30/3/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 17, வசனம் 89 முதல் 103 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில் 30:3:18 வெள்ளி அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் அல்பகராவில் வசனம்76 முதல் 81 வரை ஓதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,தலைப்பு.சோதனை 

பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.30:3:2018

கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை தாவா செய்யும் வகையில் ஹதீஸ் எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 29-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 33 : 41 ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 29-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் அந்நஜ்ம்  53-வது அத்தியாயம் 1 முதல் 32 வரை வசனங்கள் வாசிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  29/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  29/3/18 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.



தனிநபர் தாவா - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  29/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மூன்று சகோதரர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் *உடுமலை கிளையில் 29-03-18- மாலை-7-00- மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,சகோ, அப்துல்லாஹ் (உடுமலை) திருக்குர்ஆன் தரும் படிப்பினைகள் என்ற

தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 29-03-2018 இன்று மக்ரிபிற்குப் பிறகு     தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ் 

உரை: சஜ்ஜாத், 
தலைப்பு: திருக்குர்ஆன் மாநாடு ஏன்?

கோம்பைத் தோட்டம் கிளை *மக்தப் மதரஸா கண்காணிப்பு * - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் சார்பாக 29/03/18 அன்று மஃரிபிற்குப் பிறகு கோம்பைத் தோட்டம் கிளையின் சிறுவர்கள் மதரஸா கண்காணிக்கப்பட்டு மதரஸாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பெரிய தோட்டம் கிளை*மக்தப் மதரஸா கண்காணிப்பு * - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் சார்பாக 29/03/18 அன்று மஃரிபிற்குப் பிறகு பெரிய தோட்டம் கிளையின் சிறுவர்கள் மதரஸா கண்காணிக்கப்பட்டு மதரஸாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

வெங்கடேஷ்வரா நகர் கிளை *மக்தப் மதரஸா கண்காணிப்பு * - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் சார்பாக 29/03/18 அன்று அஸருக்குப் பிறகு வெங்கடேஷ்வரா நகர் கிளையின் மக்தப் மதரஸா கண்காணிக்கப்பட்டு மதரஸாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மருத்துவ உதவி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,

இந்தியன் நகர் கிளையின் சார்பாக /25/03/2018/ அன்று இக்பால் என்ற சகோதரருக்கு சாலையில் விபத்து ஏற்ப்பட்டதின் காரனம்மாக கை விரல் எலும்பு முறிவு ஏற்ப்பட்டதின் காரனம்மாக அவசர அறுவை சிக்கிச்சைக்காக ரூ= 14'500/ பதிநான்காயிரத்தி ஐநூறு மருத்துவ உதவியாக கொடுக்கப்பட்டது,(அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 29-3-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் தமிழகத்தில் இஸ்லாம் வந்த வரலாறு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 29-3-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 63 ஆவது வசனத்தில் இருந்து 72 ஆவது வசனம் வரையில் சகோ- இக்ரம்  விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

*மக்தப் மதரஸா கண்காணிப்பு * - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் சார்பாக 28/03/18 அன்று மஃரிபிற்குப் பிறகு MS நகர் கிளையின் சிறுவர்கள், சிறுமியர்கள் மதரஸா கண்காணிக்கப்பட்டு மதரஸாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


*மக்தப் மதரஸா கண்காணிப்பு * - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் சார்பாக 28/03/18 அன்று அஸருக்குப் பிறகு Sv காலனி கிளையின் கோல்டன் நகர் பகுதி மதரஸா கண்காணிக்கப்பட்டு மதரஸாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மக்தப் மதரஸா கண்காணிப்பு - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் சார்பாக 28/03/18 அன்று அஸருக்குப் பிறகு Sv காலனி கிளையின் மதரஸா கண்காணிக்கப்பட்டு மதரஸாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  29/03/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 128 லிருந்து 138 வரைக்கும் ஓதப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-29-03-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்மாயிதா வசனங்கள்-15-16- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

நிர்வாக கலந்தாலோனைக்கூட்டம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 28-03-18- அன்று நிர்வாக கலந்தாலோனைக்கூட்டம் ( மசூரா) நடந்தது,அல்ஹம்துலில்லாஹ்

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /29/03/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் பெரியவர்களுக்கு 

அல்குர் ஆன் ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது,
 அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/03/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் கிளாஸ் நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் 2:அத்தியாயம்  276: 78; 79: வசனம் . வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 29/3/2018, பஜருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 17, வசனம் 75 முதல் 88 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 29-3-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் உரையில் அகழ் போர்  என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது, தலைப்பு.குற்றம் புரியும் கூட்டத்தை அல்லாஹ் விட்டு வைக்க மாட்டான் 

பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.29:3:2018

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 28-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக  28:3:18 புதன்  அன்று இரவு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் "மாநபியை நேசிப்போம்" எனும் தலைப்பில்"சகோ: அஜ்மீர்அப்துல்லா உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 28-3-2018அன்று புருகாடு பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் சகோதரி சுமையா அவர்கள் திருக்குர்ஆன் ஓர் அற்புதம் என்ற தலைப்பில் நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 28-3-2018அன்று கோல்டன் நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் திருக்குர்ஆன் மனிதகுல வழிகாட்டி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJதிருப்பூர் மாவட்டம் ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக28:03:18அன்று பெண்களுக்கு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் சகோதரர் சேக்பரீத்mic அவர்கள் அத்தியாயம்1:வசனம்5,6,7,வாசித்து விளக்கம் அளித்தார்(அல்ஹம்துலில்லாஹ்)

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக  28:3:18 புதன்  அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் "இஸ்லாம் கூறும் நற்பண்புகள் " எனும் தலைப்பில் உரைநிகழ்த்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/03/2018/ அன்று அஸர் தொழுகைக்குபின் பெண்கள் பயான் நடைபெற்றது,சகோதரி  ஃபாஜிலா  அவர்கள் சின்ன சிறுதவறுகளை தவிர்ப்போம் என்ற தலைப்பில்  விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்   ஜமாஅத்  R.P.  நகர் கிளையின்  சார்பாக. 28-03-2018 புதன் அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்  

தலைப்பு  ;;  உறவு ஓர் அருட்கொடை
உரை: சகோதரி ஆஃபிலா  இடம்:  மத்ரஸத்தல் ஹுதா ,   R.P.நகர்

ஷிர்க் பொருள் அகற்றம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் தாவா செய்து இணை வைக்கும் கயிறு அகற்றப்பட்டது

நாள்.28:3:2018

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (28-03-2018, செவ்வாய்) அன்று சுன்னத்தும்,  ஞானஸ்னானமும் ஒன்றா?  சுன்னத் செய்யாத மக்கள் அரபு நாடுகளிலிருந்து  வெளியேற்றப் படுகின்றனரா  ? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது._அல்ஹம்து லில்லாஹ்.!

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 28-3-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 56 ஆவது வசனத்தில் இருந்து 62 ஆவது வசனம் வரையில் சகோ- இக்ரம்  விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 27-3-2018 அன்று 3 இடங்களில் கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 27-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 28-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 5 : 8 ),அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 28-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாறு  பற்றி  சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார்.

வசனம்: அல்-யூஸுஃப் (12) : 40-42 அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் கரும் பலகை தாவா செய்யப்பட்டது,

நாள்.28:3:2018