Monday 2 April 2018

நோட்டீஸ் விநியோகம் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 25-03-2018 அன்று 15 வீடுகளில் திருக்குர்ஆன் முரண்பாடுகளற்ற இறைவேதம் என்ற மாவட்டம் வழங்கிய  துண்டு பிரசுரம்  விநியோகிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.