Monday 2 April 2018

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது, தலைப்பு.குற்றம் புரியும் கூட்டத்தை அல்லாஹ் விட்டு வைக்க மாட்டான் 

பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.29:3:2018