Monday 2 April 2018

வெங்கடேஷ்வரா நகர் கிளை *மக்தப் மதரஸா கண்காணிப்பு * - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் சார்பாக 29/03/18 அன்று அஸருக்குப் பிறகு வெங்கடேஷ்வரா நகர் கிளையின் மக்தப் மதரஸா கண்காணிக்கப்பட்டு மதரஸாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.