Monday 2 April 2018

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 30-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனமும்,ஹதீஸீம் எழுதப்பட்டது.(வசனம்:- 33 : 41 ) ஹதீஸ் - புகாரி - 660),


அல்ஹம்துலில்லாஹ்.