Monday 2 April 2018

பெண்கள் பயான் - பல்லடம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பல்லடம் கிளை சார்பாக காமராஜர் நகர் பகுதியில்  25:3:2017 அஸர் தொழுகைக்குப்பிறகு பெண்கள்பயான் நடைபெற்றது  ,  ஒழுக்கம் எனும் தலைப்பில் பாசிலா அவர்கள் உறைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.