Monday 2 April 2018

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக  28:3:18 புதன்  அன்று இரவு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் "மாநபியை நேசிப்போம்" எனும் தலைப்பில்"சகோ: அஜ்மீர்அப்துல்லா உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்