Monday 2 April 2018

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/03/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு 

நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் 4:அத்தியாயம் 103: வசனம் . வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)