Monday 2 April 2018

கோம்பைத் தோட்டம் கிளை *மக்தப் மதரஸா கண்காணிப்பு * - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் சார்பாக 29/03/18 அன்று மஃரிபிற்குப் பிறகு கோம்பைத் தோட்டம் கிளையின் சிறுவர்கள் மதரஸா கண்காணிக்கப்பட்டு மதரஸாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.