Monday 2 April 2018

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 28-3-2018அன்று புருகாடு பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் சகோதரி சுமையா அவர்கள் திருக்குர்ஆன் ஓர் அற்புதம் என்ற தலைப்பில் நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்