Monday 10 September 2012

வட்டி இல்லா கடன் உதவி-உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
09.09.2012
அன்று வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில்
கோவை சகோதரர்.
   ஜாகிர்
அவர்களுக்கு ரூ.20000/= 
வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

POSTED BY மாணவரணி SHAHID

தபால் துறையில் வேலைவாய்ப்பு


தமிழக தபால் வட்டத்தில்தபால் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் 
வரவேற்கப்படுகின்றன.


தமிழக தபால்வட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
                                          
                      தமிழக தபால் வட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் உதவியாளர் பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தகுதி உள்ள தேர்வர்கள்இதற்கான விண்ணப்பத்தை தலைமை தபால் நிலையத்தில்நேரடியாகவோ அல்லது," www.indiapost.gov.in, www.tamilnadupost.nic.in' ஆகிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

விண்ணப்பக்கட்டணமாக, 50 ரூபாயும்தேர்வு கட்டணமாக, 200 ரூபாயும் செலுத்த வேண்டும்
மேலும் எஸ்.சி., எஸ்.டி., மகளிர்,ஊனமுற்றோர் பிரிவு தேர்வர்களுக்குதேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

அதே போல்,பணம் செலுத்தியதற்கான ரசீதைபதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள, ஏழு இலக்க எண்ணைரசீதின் பின்புறம் குறிப்பிடவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

முக்கிய தேதிகள் 

விண்ணப்பம் வழங்கப்படும் நாள் : 11.08.2012 முதல்25.09.2012 வரை விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள் : 01.10.2012 

விண்ணபங்களை அனுப்ப வேண்டிய முகவரி : 


'Direct Recruitment Cell, New Delhi HO, New Delhi 110001' 


குறிப்பு : விண்ணப்பங்களை Speed Post/ Register Post மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்

கூடுதல் தகவல்களுக்கு 

http://tamilnadupost.nic.in/rec/notif2010.htm 

பார்வையிடவும்.

POSTED BY மாணவரணி SHAHID

பெண்கள் பயான்-பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட பல்லடம் கிளை சார்பாக 09.09.2012 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரர் A.சதாம் ஹுசைன் அவர்கள் இஸ்லாமிய பெண்களின் இன்றைய கல்வி நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

POSTED BY மாணவரணி SHAHID

ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவி-திருப்பூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மருத்துவரணி சார்பாக கடந்த 07.09.2012 அன்று A.ஷங்கர் என்ற சகோதரருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 7624.00 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

POSTED BY மாணவரணி SHAHID