Monday 10 September 2012

பெண்கள் பயான்-பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட பல்லடம் கிளை சார்பாக 09.09.2012 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரர் A.சதாம் ஹுசைன் அவர்கள் இஸ்லாமிய பெண்களின் இன்றைய கல்வி நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

POSTED BY மாணவரணி SHAHID