Monday 23 April 2018

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர்மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக சந்தோஷ்குமார்என்ற சகோதரருக்கும் அவருடைய நண்பருக்கும் தாவா செய்து இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மனிதணுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகம் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

 தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம் வெங்கடேஸ்வரா  நகர் ₹கிளையின் வாராந்திர. பெண்கள் பயான் கிளை  அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  15/4/18 ஞாயிறு மாலை 5.10 மணிக்கு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்   தலைப்பு  .இஸ்லாத்தில் இல்லாத.  ஷபே ஃபராத்
உரை   சகோ  சஜ்ஜாத்

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில், 20/4/2018, இஷாவிற்க்குப் பிறகு தினம்ஒருநபிமொழி நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் தொழுகையில் நபிவழி எனும் தொடரில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 20-4-2018அன்று 3 இடங்களில் கரும்பலகையில் திருக்குரான் வசனங்கள் எழுதப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 20-4-2018அன்று 15 உணர்வு   போஸ்டர் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

திருக்குரான் மாநாடு விளக்கபொதுக்கூட்டம் நோட்டீஸ் விநியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 20-4-2018 ஜும்மா தொழுகைக்குபின் இன்ஷா அல்லாஹ் திருப்பூர் டவுன்ஹாலில் நடைபெறும்,திருக்குரான் மாநாடு விளக்கபொதுக்கூட்டம்   நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 20-4-2018 ஜும்மாவுக்கு பின் 40 உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது மேலும் 40 உணர்வு பேப்பர் 

போலீஸ் ஸ்டேஷன், கட்சி அலுவலகங்கள், சலூன் கடைகள் போன்ற இடங்களில் இலவசமாக போடப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்ட பெரிய தோட்டம் கிளை மர்கஸ் கட்டுமான பணிக்காக நிதியுதவி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 20-4-2018 ஜும்மா வசூல்

ரூபாய் : ₹9000
திருப்பூர் மாவட்ட பெரிய தோட்டம் கிளை மர்கஸ் கட்டுமான பணிக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 19-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் இன்பிதார் அத்தியாயத்தின்  1 முதல் 19 வரை உள்ள வசனங்களை  வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 19-04-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 73 : 8 & 9 ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 20-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துன் நபா அத்தியாயத்தின்  1 முதல் 40 வரை உள்ள வசனங்களை  வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் , R.P. நகர் கிளையின் சார்பாக 20-04-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 10 : 105 & 106 ),அல்ஹம்துலில்லாஹ்.

திருப்பூர் மாவட்ட பெரிய தோட்டம் கிளை மர்கஸ் கட்டுமான பணிக்காக நிதியுதவி - ஆண்டியகவுன்டனூர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆண்டியகவுன்டனூர்கிளை சார்பில் 20-4-2018 ஜும்மா வசூல்

ரூபாய் : ₹500
திருப்பூர் மாவட்ட பெரிய தோட்டம் கிளை மர்கஸ் கட்டுமான பணிக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.அநீதி இழைத்தோரின் முடிவு என்ன ஆனது 

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.21:4:18

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 21/4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அத்தியாயம் 20, வசனம் 124 முதல் 135 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 21-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் பெண்களுக்குரிய சட்டம் தொடர் உரையில் பெண்களுக்கான (குலா) விவகாரத்து சட்டம்

என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார் ,
அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/04/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் 2:அத்தியாயம் :195 வசனம் . வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்படது,(  அல்ஹம்துலில்லாஹ்)

கரும்பலகை தாவா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளையில் 21/4/2018, அன்று கரும்பலகை தாவா செய்யப்பட்டது.

உணர்வு இதழ்கள் விநியோகம் - உடுமலை கிளை

உடுமலை கிளையில்-20-04-18 அன்று உணர்வு இதழ்கள்-60- விற்பனை செய்யப்பட்டது ( போட்டோ எடுக்கவில்லை)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 21-04-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்-77-80- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 21-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் முத்தஸ்ஸிர் அத்தியாயத்தின்  1 முதல் 50 வரை உள்ள வசனங்களை  வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 21-04-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 61 : 2 & 3 ),அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 19-4-2018 அன்று பெண்கள் பயான் GKகார்டன் பள்ளியில்  நடந்தது இதில் சகோதரி : ஷபாமா  அவர்கள் இறையச்சம் என்னும் தலைப்பில் உரையாற்றினார்....
குறிப்பு:போட்டோ எடுக்கவில்லை

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,  காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 21-4-2018 அன்று பெண்கள் பயான்  பள்ளியில்  நடந்தது இதில் சகோதரி : சுலைஹா அவர்கள் "பராஅத் இரவும் பாழாகும் நன்மைகளும் என்னும் தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 21-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 141 ஆவது வசனத்தில் இருந்து 147 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

பெரியதோட்டம் மர்க்கஸ் பணிக்காக நிதியுதவி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பில் 20:4:18 வெள்ளி ஜூம்ஆ வசூல் 2160/ ருபாய்  பெரியதோட்டம் மர்க்கஸ் பணிக்காக  வசூல் செய்யப்பட்டது ..... அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  21/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அத்தவ்பா வசனம்(9: 60 லிருந்து 69) வரைக்கும் ஓதப்பட்டது ,

அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் -21-04-18- மாலை -5-00-- மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி ஆபிதா  முழுமையான இறை நம்பிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்


 

லாஹ்!

ஆஷிஃபாவை கற்பழித்துக் கொன்ற காவி களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - தாராபுரம் கிளை


காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவை கோவிலில்  எட்டு நாட்கள் வைத்து கூட்டு வன்புணர்வு செய்து கொன்ற காவி பயங்கரவாதிகளை கண்டித்தும்,  அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வலியுறுத்தியும்,



திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை யின் சார்பாக

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

நாள் :- 20/4/18  வெள்ளிக்கிழமை 

நேரம்  :- மாலை 4:30 மணியளவில்

இடம்  :-  நகராட்சி அலுவலகம் முன்பு (அண்ணாசிலை அருகில்)

உரை  : நெல்லை செய்யது அலி (TNTJ மாநிலச் செயலாளர்)


குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  21/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  20/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

.

தெருமுனைபிரச்சாரம் - மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 21-4-18.   அன்று ருத்ராபாளையதில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது,  உரை உடுமலை சகோ அப்துல்லாஹ், தலைப்பு  மனித குல வழிகாட்டி திருக்குரான், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 21/4/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 2 , வசனம் 286 லிருந்து வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.உறுதியான நம்பிக்கை 

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.22:4:18

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 22/4/2018, பஜருக்குப்பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 21, வசனம் 1 முதல் 10 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 22-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் கலை(அரபி)ச் சொற்கள்  விளக்கம்

என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார் ,அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை தாவா செய்யும் வகையில் 22.4.2018 அன்று அல் குர்ஆன் வசனம் எழுதப்பட்டது ,

அல்ஹம்துலில்லாஹ்.

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.

நாள்.22:4:18

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் கரும் பலகை தாவா செய்யப்பட்டது ஒட்டப்பட்டது.22.4.2018

பொதுக்கூட்டம் போஸ்டர் - ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 21-04-18 அன்று பொதுக்கூட்டம் சம்பந்தமான 15 போஸ்டர் ஒட்டப்பட்டது.


குர்ஆன் வகுப்பு - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 22-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துஷ் ஷம்ஸ் அத்தியாயத்தின்  1 முதல் 15 வரை உள்ள வசனங்கள் வாசிக்கப்பட்டது. 
 அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 22-04-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 7 : 179 ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் -22-04-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்-81-84- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  22/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/04/2018/

அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு

நடைபெற்றது

சகோ.
முஹம்மது தவ்ஃபீக்

57:அத்தியாயம் :20 வசனம் . வாசிக்கப்படு
விளக்கமளிக்கப்படது

(  அல்ஹம்துலில்லாஹ்)

பொதுக்கூட்டம் போஸ்டர் - Gk கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 22-4-2018 அன்று முதல் கட்டமாக ஆறு இடங்களில்  பொதுக்கூட்டம்  போஸ்டர்  ஒட்டப்பட்டது.....


உணர்வு தாவா - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  21/4/18  அன்று உணர்வு வாரா இதழ் நான்கு நூலகங்கள் மற்றும் மூன்று சகோதரர்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 23-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் புரூஜ் அத்தியாயத்தின் வசனங்கள் வாசிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் -23-04-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்-86-88- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளையில் 23/4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 21, வசனம் 11 முதல் 22 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்.23:4:18
போட்டோ எடுக்கவில்லை

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.
ஏக இறைவனை மறுப்போர்
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.23:4:18

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 23-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் கலை(அரபி)ச் சொற்கள்      

என்ற தலைப்பில் சகோ-முபாரக்  விளக்கம் தந்தார் ,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 23/04/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் 114:அத்தியாயம்  01 முதல்: 06வரை வசனம் வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்படது ,(  அல்ஹம்துலில்லாஹ்)

பொதுக்கூட்டம் தொடர்பாக போஸ்டர் - ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை

ஊத்துக்குளி ஆர் எஸ் கிளையின் சார்பாக பொதுக்கூட்டம் தொடர்பாக ஊத்துக்குளி ஆர் எஸ் மற்றும் ஊத்துக்குளி டவுன் பகுதியில்(22.04.2018 அன்று) போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

தனிநபர் தாவா கோடைகால பயிற்சி வகுப்புக்கு அழைப்பு கொடுத்தல் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக பெண்கள் தாவா குழு 4 குழுக்களாக  21-04-2018 அன்று  லுஹர் தொழுகைக்கு பிறகு 3:00 மணி முதல் 4:10 மணி வரை MS நகர் பகுதியில்  வீடு வீடாக சென்று  பெண்களுக்கு  மொத்தம் 53 நபர்களுக்கு தாவா செய்யப்பட்டது. 


1.தொழுகையின் முக்கியத்துவம் பற்றி தாவா செய்யப்பட்டது.

கோடைகால பயிற்சி வகுப்புக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - MS நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,MS நகர் கிளையின் சார்பாக  20/04/2018 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு உணர்வு பேப்பர் 30 விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.