Monday 23 April 2018

ஆஷிஃபாவை கற்பழித்துக் கொன்ற காவி களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - தாராபுரம் கிளை


காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவை கோவிலில்  எட்டு நாட்கள் வைத்து கூட்டு வன்புணர்வு செய்து கொன்ற காவி பயங்கரவாதிகளை கண்டித்தும்,  அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வலியுறுத்தியும்,



திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை யின் சார்பாக

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

நாள் :- 20/4/18  வெள்ளிக்கிழமை 

நேரம்  :- மாலை 4:30 மணியளவில்

இடம்  :-  நகராட்சி அலுவலகம் முன்பு (அண்ணாசிலை அருகில்)

உரை  : நெல்லை செய்யது அலி (TNTJ மாநிலச் செயலாளர்)