Monday 23 April 2018

குர்ஆன் வகுப்பு - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 22-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துஷ் ஷம்ஸ் அத்தியாயத்தின்  1 முதல் 15 வரை உள்ள வசனங்கள் வாசிக்கப்பட்டது. 
 அல்ஹம்துலில்லாஹ்