Monday 23 April 2018

தனிநபர் தாவா கோடைகால பயிற்சி வகுப்புக்கு அழைப்பு கொடுத்தல் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக பெண்கள் தாவா குழு 4 குழுக்களாக  21-04-2018 அன்று  லுஹர் தொழுகைக்கு பிறகு 3:00 மணி முதல் 4:10 மணி வரை MS நகர் பகுதியில்  வீடு வீடாக சென்று  பெண்களுக்கு  மொத்தம் 53 நபர்களுக்கு தாவா செய்யப்பட்டது. 


1.தொழுகையின் முக்கியத்துவம் பற்றி தாவா செய்யப்பட்டது.

கோடைகால பயிற்சி வகுப்புக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்