Monday 23 April 2018

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,  காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 21-4-2018 அன்று பெண்கள் பயான்  பள்ளியில்  நடந்தது இதில் சகோதரி : சுலைஹா அவர்கள் "பராஅத் இரவும் பாழாகும் நன்மைகளும் என்னும் தலைப்பில் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்