Friday 12 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம்  R.P நகர் கிளை சார்பாக 10-08-2016 அன்று , R.P நகர்   மதரஸா அருகில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்  அபூபக்ர் சித்திக் சஆதி அவர்கள் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் பொருள் அகற்றம்- பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 08-08-2016 அன்று அக்பர் என்ற சகோதரருக்கு  இணைவைப்பு பற்றி தாவா செய்து அவர் கைகளில் கட்டியிருந்த கறுப்பு கயிர் அகற்றப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

 திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 08-07-2016 திங்கள் அன்று    சொர்னபுரிலேஅவுட் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ** முஹம்மது ரசூலுல்லாஹ் ** என்ற தலைப்பில் சகோ. சபியுல்லாஹ் அவர்கள்  உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மது ரசூலுல்லாஹ் தொடர் தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் முஹம்மது ரசூலுல்லாஹ் தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 09-08-2016 அன்று இரவு  9வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.அப்துல்லாஹ்  அவர்கள் ** மத்ஹப் ஓர் வழிகேடு ** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்.....

முஹம்மது ரசூலுல்லாஹ் தொடர் தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் முஹம்மது ரசூலுல்லாஹ் தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 09-08-2016 அன்று இரவு  5 வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சபியுல்லாஹ் அவர்கள் ** வழிகெடுக்கும் மத்ஹப் ** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்.....

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 09-08-2016அன்று கிறித்தவ சகோதரர் .சூர்யா அவர்களுக்கு கிறித்தவத்தின் திரித்துவக்கொள்கை தவறானது என விளக்கப்பட்டது.இஸ்லாத்தின் ஓரிறைக்கொள்கையும் விளக்கப்பட்டு இயேசு இறைமகனா?பைபிளில் நபிகள்நாயகம்,இயேசு சிலுவையில் அறையப்பட்டது உண்மையா? அல்லது கற்பனையா?,ஆகிய நூல்கள் வழங்கி தாஃவா செய்யப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 08-08-2016அன்று பிறமத சகோதரர் செந்தில் அவர்களுக்கு தாஃவா செய்து ** இஸ்லாம் தீவிரவாதத்துக்கு எதிரானது எனவும் இஸ்லாம் மனிதநேய மார்க்கம் எனவும் விளக்கப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம்  ** ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

அவசர இரத்ததானம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர்மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 03-08-2016அன்று பிறமத சகோதரர் ஒருவருக்கு ரேவதி ஆஸ்பத்திரியில் B+ இரத்ததானம் வழங்கப்பட்டது..வழங்கியவர் சகோ-சேக்முஹம்மது...அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக  07-08-2016 அன்று  மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள மக்களுக்காக பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் "இப்ராஹீம் நபியின் தியாகம்"என்ற தலைப்பில் சகோ . சதாம் ஹுசைன் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

 திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 09-08-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்)  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 09-08-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரி. சுமையா அவர்கள் ** நாவை பேணுவோம்** என்ற தலைப்பிலும், சகோதரி சௌதா அவர்கள் ** நபிகளாரின் பொறுமை ** என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 09-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " அல்லாஹ்வையே சார்ந்திருப்போம்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 08-08-16 அன்று ஹரிபிரகாஷ் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

மதரஸா மாணவ மாணவியரின் பெற்றோர்கள் சந்திப்பு - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக... 07-08-2016 ஞாயிறு அன்று   மஸ்ஜிதுர்ரஹ்மான்  பள்ளியில் மதரஸா மாணவ மாணவியரின் பெற்றோர்கள் சந்திப்பு நடைபெற்றது.  நடைபெற்றது. இதில் ஆசிரியை. சுலைஹா அவர்கள் **கல்வியின் முக்கியத்துவம்** எனும் தலைப்பிலும் , ஆசிரியர் .சதாம் ஹுசைன் அவர்கள் ** மாணவ மாணவியரின் குறைகளும், தீர்வும் ** என்ற தலைப்பிலும், மாவட்ட மதரஸா பொறுப்பாளர் அப்துர்ரஹ்மான் அவர்கள் **மதரஸாவின் வழிமுறைகள்** என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். .... அல்ஹம்துலில்லாஹ்.....

முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) தனிநபர் தாவா - M.S.நகர்

திருப்பூர் மாவட்டம், M.S நகர் கிளை சார்பாக 08-08-16 அன்று காத்தீம் பீவி என்ற இஸ்லாமிய சகோதரியிடத்தில் முஸ்லிம்கள் பின்பற்றுவதற்கு தகுதியானவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மட்டும் தான் அவரைத்தவிர யாரையும் மார்க்க விஷயங்களில் பின்பற்ற கூடாது என்பது பற்றி தாவா செய்து ...எதிர்வரும் ஜனவரி 2017  TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக நடைபெற இருக்கும் " முஹம்மது ரசூலுல்லாஹ் மாநாட்டிற்கு " வரும்படி அழைப்பு தரப்பட்டது ....அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 08-08-2016 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் அவசர தேவைக்காக சாந்தாமணி என்ற பிறமத  சகோதரிக்கு   A+   இரத்தம் இலவசமாக அவசர இரத்ததானம் கொடுக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 08-08-2016 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் அவசர தேவைக்காக பாத்திமா பீவி என்ற  சகோதரிக்கு   B+   இரத்தம் இலவசமாக அவசர இரத்ததானம் கொடுக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 08-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " இரண்டு விதமான கடல்கள்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 08-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "இறைமறுப்பாளருக்கு எந்த உதவியாளருமில்லை"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...