Friday 12 August 2016

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 09-08-2016அன்று கிறித்தவ சகோதரர் .சூர்யா அவர்களுக்கு கிறித்தவத்தின் திரித்துவக்கொள்கை தவறானது என விளக்கப்பட்டது.இஸ்லாத்தின் ஓரிறைக்கொள்கையும் விளக்கப்பட்டு இயேசு இறைமகனா?பைபிளில் நபிகள்நாயகம்,இயேசு சிலுவையில் அறையப்பட்டது உண்மையா? அல்லது கற்பனையா?,ஆகிய நூல்கள் வழங்கி தாஃவா செய்யப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...