Friday 12 August 2016

பெண்கள் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 09-08-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரி. சுமையா அவர்கள் ** நாவை பேணுவோம்** என்ற தலைப்பிலும், சகோதரி சௌதா அவர்கள் ** நபிகளாரின் பொறுமை ** என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....