Friday 14 July 2017

நோன்பு பெருநாள் தொழுகை - பல்லடம் கிளை

திருப்பூர்மாவட்டம், பல்லடம் கிளை
சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. யாசர் அராபத் அவர்கள்
உரை ஆற்றினார்கள்....
இதில் பெருவாரியான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்

நோன்பு பெருநாள் தொழுகை - , SV காலனி கிளை

திருப்பூர்மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள்  "இறையச்சம்" தலைப்பில்
உரை ஆற்றினார்கள்....
இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்

நோன்பு பெருநாள் தொழுகை - காங்கயம் கிளை

திருப்பூர்மாவட்டம், காங்கயம் கிளை
சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. ஷாஹித் ஒலி அவர்கள்
உரை ஆற்றினார்கள்....
இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்

பெருநாள் தொழுகை -ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட்  கிளையின் சார்பாக பெருநாள் தொழுகை பள்ளி அருகில் உள்ள திடலில் நடைப்பெற்றது.
உரை: சகோ. சகாபுதீன்
தலைப்பு :சகோதரத்துவம்
அல்ஹம்துலில்லாஹ்.

நோன்பு பெருநாள் தொழுகை - M.S.நகர் கிளை

திருப்பூர்மாவட்டம்,  M.S.நகர் கிளையின் சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ.  அஹ்மத் கபீர்
உரை ஆற்றினார்கள்....
இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்

நோன்பு பெருநாள் தொழுகை - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர்மாவட்டம்,  VKPகிளையின் சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. சையத்இப்ராகிம் அவர்கள்
உரை ஆற்றினார்கள்....
இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்

நோன்பு பெருநாள் தொழுகை - உடுமலை கிளை

திருப்பூர்மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. அப்துல்லாஹ் (செரங்காடு) 
உரை ஆற்றினார்கள்....
இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்

பெருநாள் தொழுகை - அலங்கியம் கிளை


திருப்பூர்மாவட்டம், அலங்கியம்கிளையின் சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ.  சேக் அப்துல்லாஹ்  அவர்கள்  உரையாற்றினார்கள்....
இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்

பெருநாள் தொழுகை - G.K கார்டன் கிளை

திருப்பூர்மாவட்டம்,  GKகார்டன்  கிளையின் சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. ஜபருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.... 
இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்

பெருநாள் தொழுகை - மங்கலம் கிளை

திருப்பூர்மாவட்டம்,  மங்கலம்கிளையின் சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் ** ரமலான் தரும் படிப்பினை** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... 
இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்

பெருநாள் தொழுகை - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 26/06/17 அன்று  பெருநாள் தொழுகை தவ்ஹித் திடலில் (ஜின்னாமைதானம்) நடைப்பெற்றது.

உரை: முஹம்மது ஹூசைன்

தலைப்பு : ரமலான் தரும் படிப்பினை

அல்ஹம்துலில்லாஹ்.