Friday 14 July 2017

பெருநாள் தொழுகை - அலங்கியம் கிளை


திருப்பூர்மாவட்டம், அலங்கியம்கிளையின் சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ.  சேக் அப்துல்லாஹ்  அவர்கள்  உரையாற்றினார்கள்....
இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்