Friday 14 July 2017

நோன்பு பெருநாள் தொழுகை - உடுமலை கிளை

திருப்பூர்மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. அப்துல்லாஹ் (செரங்காடு) 
உரை ஆற்றினார்கள்....
இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்