Friday 14 July 2017

பெருநாள் தொழுகை - மங்கலம் கிளை

திருப்பூர்மாவட்டம்,  மங்கலம்கிளையின் சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் ** ரமலான் தரும் படிப்பினை** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... 
இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்