Friday 14 July 2017

நோன்பு பெருநாள் தொழுகை - M.S.நகர் கிளை

திருப்பூர்மாவட்டம்,  M.S.நகர் கிளையின் சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ.  அஹ்மத் கபீர்
உரை ஆற்றினார்கள்....
இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்