Friday 14 July 2017

பெருநாள் தொழுகை - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 26/06/17 அன்று  பெருநாள் தொழுகை தவ்ஹித் திடலில் (ஜின்னாமைதானம்) நடைப்பெற்றது.

உரை: முஹம்மது ஹூசைன்

தலைப்பு : ரமலான் தரும் படிப்பினை

அல்ஹம்துலில்லாஹ்.