Friday 14 July 2017

நோன்பு பெருநாள் தொழுகை - காங்கயம் கிளை

திருப்பூர்மாவட்டம், காங்கயம் கிளை
சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. ஷாஹித் ஒலி அவர்கள்
உரை ஆற்றினார்கள்....
இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்