Friday 14 July 2017

நோன்பு பெருநாள் தொழுகை - , SV காலனி கிளை

திருப்பூர்மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள்  "இறையச்சம்" தலைப்பில்
உரை ஆற்றினார்கள்....
இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்