Friday 14 July 2017

நோன்பு பெருநாள் தொழுகை - பல்லடம் கிளை

திருப்பூர்மாவட்டம், பல்லடம் கிளை
சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. யாசர் அராபத் அவர்கள்
உரை ஆற்றினார்கள்....
இதில் பெருவாரியான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்