Wednesday 1 November 2017

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 24-10-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, ,அல்ஹம்துலில்லாஹ் ,

பிளக்ஸ் பேனர் - செரங்காடு கிளை


 T.N.T.J  திருப்பூர்மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக  மாவட்டத்தின் அறிவுறுத்தலின் படி *தாமதமாகும் மனுக்கள் குறித்த முக்கிய அறிவிப்பு பிளக்ஸ்(4*2) 2 அடித்து  பெண்கள் பகுதியில் 1,ஆண்கள் பகுதியில் 1 என பள்ளியில்  வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


S.V.காலனி கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக S.V.காலனி  கிளை சந்திப்பு 24.10.2017 அன்று காலை பஜ்ர் தொழுகைக்குப்பிறகு  கிளை மர்கஸில் நடைபெற்றது.கிளையின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால தாவ பணிகள் சம்பந்தமாக ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.மாவட்டம் சார்பாக நடைபெற இருக்கும் குர்ஆன் பயிற்சி வகுப்பில் அதிகமான மக்களை கலந்து கொள்ளச் செய்வது,2018 காலண்டர் அடிக்க அதிகமான விளம்பரங்களை பிடித்து தருவது என்பன போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பெரியகடைவீதி கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக பெரியகடைவீதி கிளை சந்திப்பு 23.102017 அன்று இரவு 8.30 மணிக்கு கிளை மர்கஸில் நடைபெற்றது.முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாட்டு வரவு செலவு கணக்குகள் மற்றும் மாதாந்திர வரவு செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 22/10/2017 அன்று               ஆண்கள் மற்றும் பெண்களுக்கானா பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில்          **நபிகளாரின் நற்குனங்கள்** என்ற தலைப்பில் சகோ-பஷீர் அலி    அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்            

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சிறப்பு  நிர்வாக. மசூரா   மாவட்ட. செயலாளர்   சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்களின்  முன்னிலையில்  நடைபெற்றது கிளையின் சார்பாக. ஜும்மா  நடத்துவது குறித்தும்  பள்ளிக்கு இடம் வாங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது ,நாள் 24/10/17 செவ்வாய்  கிழமை 

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,ருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 24-10-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் நம்பிக்கை கொண்டோரின் பண்பு என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 24.10.2017 அன்று காலை ஃபஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் பனு இஸ்ராயீல் அத்தியாயத்தில் 4, 5 வது வசனத்திற்கு விளக்கம் அளித்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரச்சாரம் - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 22.10.2017 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு 2 இடங்களில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் இஸ்லாம் கூறும் தூய்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு வார இதழ் விநியோகம் - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 20.10.2017 அன்று உணர்வு வார இதழ் 10 விநியோகம் செய்யப்பட்டது. 5 இதழ் இலவசமாக கடைகளில் 2 சுன்னத் ஜமாஅத் இமாம்களுக்கு 3 றும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 24-10-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அல்பகரா 236-237-வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 24-10-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

,

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /24/10/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (பாவ மண்னிப்பு கேட்போரை  இறைவன் தண்டிக்க மாட்டான்) என்பதை பற்றி விளக்கமளித்து

 உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

டெங்கு விழிப்புணர்வு நோட்டிஸ் விநியோகம் - பிறமத தாவா - காங்கயம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 23.10.2017 அன்று மாலை வாரந்தோறும் திங்கள் கிழமை காங்கேயம் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களும் கூடும் மிகப்பெரிய சந்தை நடைபெறுகிறது.  இச்சந்தையில் தாவாவை துவங்கும் முகமாக முதற்கட்டமாக இன்று 1000 டெங்கு விழிப்புணர்வு நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. இன்ஷா அல்லாஹ் வாரவாரம் துண்டு பிரசுரங்களை கிளை சார்பாக விநியோகம் செய்யப்படும்.



"நாளும் ஒரு நபிமொழி" நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 23-10-2017(திங்கட்கிழமை) அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு "நாளும் ஒரு நபிமொழி" நிகழ்ச்சி நடைபெற்றது.தலைப்பு : தவ்பா செய்தல்,உரை: சையது இப்ராஹிம் ,அல்ஹம்துலில்லாஹ்..............

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 23/10/17 அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் அவர்கள் வட்டி தொழில் செய்பவரின் அன்பளிப்பை பெறலாமா என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /23/10/2017/ அன்று அஸர் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் கோல்டண் டவர் பகுதியில்  நடைபெற்றது,சகோதரி. பாஜிலா அவர்கள்.நற்குனங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,(அல்ஹம்துலில்லாஹ்)

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் கிளை சார்பாக  இன்று  (23.10.2017) மஃரிபுக்கு பிறகு  மர்கஸ் பயான் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது ஹுசைன் அவர்கள் வாட்டி வதைக்கும் வட்டி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர் கிளையிள்  அவசர நிர்வாக மசூரா   23/10/17 திங்கள்  இரவு 9 மணிக்கு   நடைபெற்றது  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  மதரஸா  மதரஸத்துத்  தக்வா  மாணவ மாணவி(108 நபர்) களின்  இட நெருக்கடியை கருத்தில் கொண்டு  இடம் வாங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது

நிலவேம்பு கசாயம் விநியோகம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம் , அலங்கியம் கிளையின் சார்பாக 22/10/17 அன்று 5 மற்றும் 6 வது வார்டு பகுதிகளில் முதற்கட்டமாக வீடு,வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது. இதில் 700க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 22-10-2017 அன்று மதியம் மூன்று மணிமுதல் ஐந்து மணிவரை பெண்களுக்கான மதரஸா நடைபெற்றது சகோதரி ரஹ்மத் அவர்கள் பாடம் நடத்தினார்கள், அதை தொடர்ந்து மாலை 5:15 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரஹ்மத் அவர்கள் " சபர் மாதமும் மூட நம்பிக்கையும் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் இலவசமாக விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 20-10-2017 (வெள்ளிக்கிழமை) அன்று  உணர்வு வார இதழ் : 15 விற்பனை செய்யப்பட்டது.

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 22-10-2017 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பேக்கரி, சங்கம், மாற்று மத சகோதரர்கள் உட்பட 25 இடங்களில்  உணர்வு வார இதழ் இலவசமாக  விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...............

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 23-10-17  பொதுமக்கள் பார்வையில் படும்படி  கரும்பலகை தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையில் 23-10-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் நபிகளாரின் கவலையும்,இறைவனின் கண்டிப்பும் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளை  சார்பாக  A Positive. இரத்தம்  1 யூனிட்    ஜோதி என்ற மாற்றுமத சகோதரியின் மகப்பேறு சிகிச்சைக்காக வேண்டி  அரசினர் மருத்துவமனையில்   23/10/17-அன்று காலை அவசர  இரத்த தானம் வழங்கபட்டது. அல்ஹம்லில்லாஹ்

உணர்வு வார இதழ்கள் இலவசமாக வழங்கப்பட்டது - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 23-10-2017 அன்று உணர்வு வார இதழ்கள் இலவசமாக வழங்கப்பட்டது, அல்ஹ


ம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி -


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 22-10-2017 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்"மர்கஸ் பயான் நிகழ்ச்சி" நடைபெற்றது.தலைப்பு : மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன்,உரை : சகோ. யாசர் அரஃபாத்,அல்ஹம்துலில்லாஹ்...................

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 23-10-2017 - அன்று ஃபஜ்ருக்குப் பிறகு நபி(ஸல்) பொன்மொழி எழுதி இன்ஷாஅல்லாஹ் எதிர்வருகின்ற 05-11-17 முதல் திருப்பூர் மாவட்டம் சார்பாக ஆண்களுக்கான திருக்குர்ஆன் அதன் மூல அரபி மொழியில் ஓதும் பயிற்சி முகாம் செரங்காடு கிளையில் நடைபெறவுள்ள தகவல் கிளை சகோதரர்கள் பார்வைக்காக *கரும்பலகை தாவா செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்........

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 23-10-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்பகரா -234-235- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /23/10/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக்,(பாவமண்னிப்பு கேட்கும் பொழுது என்ன முறையில் கேட்கவேண்டும்) என்பதை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 23:10:2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 23-10-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ் ,