Wednesday 1 November 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் கிளை சார்பாக  இன்று  (23.10.2017) மஃரிபுக்கு பிறகு  மர்கஸ் பயான் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது ஹுசைன் அவர்கள் வாட்டி வதைக்கும் வட்டி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்