Wednesday 1 November 2017

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /23/10/2017/ அன்று அஸர் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் கோல்டண் டவர் பகுதியில்  நடைபெற்றது,சகோதரி. பாஜிலா அவர்கள்.நற்குனங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,(அல்ஹம்துலில்லாஹ்)