Thursday 8 May 2014

"கல்வியின் அவசியம் " பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளை சார்பாக 08.05.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.ஹுசைன்அவர்கள் "கல்வியின் அவசியம் "   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் _பரிசளிப்பு_ உடுமலை கிளை



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில்
கடந்த 28-04-2014 அன்று முதல் 07.05.2014 வரை பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. 


இதில் சகோ.அம்மார் மற்றும் சகோ.ஷபீக் அவர்கள் பயிற்சியளித்தனர்.
38 மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்... 07.05.2014 அன்று கலந்து கொண்ட அணைத்து மாணவ மாணவியர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது...


அல்ஹம்துலில்லாஹ்...






"புகை மனிதனுக்கு பகை" கோம்பைத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்  கிளை சார்பாக 05.05.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.சல்மான்அவர்கள் "புகை மனிதனுக்கு பகை"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

"பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 07.05.2014 அன்று சகோ.உஸ்மான்  அவர்கள்   "பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன்னறிவிப்பு "310எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மனிதனுக்கேற்ற மார்க்கம்" வழங்கி தனிநபர் தஃவா _M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 07.05.2014 அன்று  தனிநபர் தஃவா செய்து, காதர் எனும் சகோதரருக்கு  "மனிதனுக்கேற்ற மார்க்கம்"   புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

மஹர்(மணக்கொடை) _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 08.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "மஹர்(மணக்கொடை)_108" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கோவை-செல்வபுரம் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2520/= நிதிஉதவி _M.S. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 06.05.2014 அன்று கோவை மாவட்டம்  செல்வபுரம் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக  ரூ.2520/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

புதிய நூலகம் _M.S.நகர் கிளை

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை  சார்பில் 07.05.2014 அன்று M.S.நகர் மர்கஸில் TNTJ சார்பாக வெளியிடப்பட்டுள்ள குர் ஆன்,ஹதீஸ் அடிப்படையிலான மார்க்க விளக்க புத்தகங்கள்,ஹதீஸ் நூல்கள்கொண்ட புதிய நூலகம்  ஆரம்பிக்கப்பட்டது.