Thursday 8 May 2014

புதிய நூலகம் _M.S.நகர் கிளை

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை  சார்பில் 07.05.2014 அன்று M.S.நகர் மர்கஸில் TNTJ சார்பாக வெளியிடப்பட்டுள்ள குர் ஆன்,ஹதீஸ் அடிப்படையிலான மார்க்க விளக்க புத்தகங்கள்,ஹதீஸ் நூல்கள்கொண்ட புதிய நூலகம்  ஆரம்பிக்கப்பட்டது.