Monday 20 April 2015

"சைத்தானின் ஊசலாட்டம் " _ Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20-04-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "சைத்தானின் ஊசலாட்டம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

வேதம்அருளப்படும்முன்மூஸாநபியின்பிரச்சாரம் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 19/04/2015 அன்று  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. சிராஜுதீன் அவர்கள்184. வேதம் அருளப்படும் முன் மூஸாநபியின் பிரச்சாரம் எனும் தலைப்பில் விளக்கம்  வாசிக்கப்பட்டது

வேதம் அருளப்படும் முன் மூஸா நபியின் பிரச்சாரம்

மூஸா நபியவர்களுக்கு எழுத்து வடிவில் இறைவன் வேதத்தை வழங்கியதாக இவ்வசனம் (7:145) கூறுகிறது.
இவ்வேதம் எப்போது வழங்கப்படுகிறது என்பது முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
மூஸா நபியும், ஹாரூன் நபியும் ஃபிர்அவ்னிடமும் அவனது சமுதாயத்தினரிடமும்

"பாதையின் இடையூறு " _ Ms நகர் கிளை பயான்


 திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 19-04-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பாதையின் இடையூறு "என்ற தலைப்பில் உரையாற்றினார்

கோடைகால பயிற்சி முகாம் பேணர்கள் _S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 19-04-15 அன்று இன்ஷாஅல்லாஹ் கிளை சார்பில் நடைபெறவுள்ள கோடைகால பயிற்சி முகாம் பற்றி  3×4 அளவு பேணர் S.vகாலனி, மேட்டுப்பாளையம்,ராமமுர்த்தி நகர், கொல்டன் நகர்,
S.v.காலனி தவ்ஹித் பள்ளி 5 இடங்களில் வைக்கப்பட்டது

54 பிறமத சகோதர்ர்களுக்கு தனிநபர் தாவா +புத்தகங்கள் _ MS நகர் கிளை











 

திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 19-04-15 அன்று 54 பிறமத சகோதர்ர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது பற்றியும் , இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் , ஜமாஅத்தின் பணிகள் குறித்தும் தனிநபர் தாவா செய்து " மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் " 12 முஸ்லிம் தீவிரவாதிகள் ......? 1 மற்றும் "அர்த்தமுள்ள இஸ்லாம் 11 புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.