Monday 20 April 2015

54 பிறமத சகோதர்ர்களுக்கு தனிநபர் தாவா +புத்தகங்கள் _ MS நகர் கிளை











 

திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 19-04-15 அன்று 54 பிறமத சகோதர்ர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது பற்றியும் , இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் , ஜமாஅத்தின் பணிகள் குறித்தும் தனிநபர் தாவா செய்து " மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் " 12 முஸ்லிம் தீவிரவாதிகள் ......? 1 மற்றும் "அர்த்தமுள்ள இஸ்லாம் 11 புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.