Sunday 19 April 2015

"தொழுகையும் இறையச்சமும்" _ Ms நகர் கிளை தர்பியா



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 19-04-15 அன்று காலை தர்பியா நடைபெற்றது .இதில் சகோ அன்சர்கான் அவர்கள் "தொழுகையும் இறையச்சமும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்