Sunday 19 April 2015

தொழுகையின் முக்கியத்துவம் _S.V காலனி கிளை தர்பியா

 திருப்பூர் மாவட்டம் S.V காலனி  கிளை  சார்பாக 19.04.2015 அன்று தர்பியா (எ) நல்லொழுக்கப்பயிற்சி நடைப்பெற்றது
சகோதரர்.
சலீம் M.I.Sc., அவர்கள் "தொழுகையின் முக்கியத்துவம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, பயிற்சி வழங்கினார்கள்.