Sunday 19 April 2015

"நபித்தோழர்களின் உயிர்தியாகம் " _ Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 18-04-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நபித்தோழர்களின் உயிர்தியாகம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்