Saturday 18 April 2015

ஆணாதிக்கத்தின் அடையாளம் தாலியா? ,ஹிஜாபா? _காலேஜ்ரோடுகிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில் 18/4/15 அன்று  மஃரிபிற்குப்பிறகு  சிந்திக்க  சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் ஆணாதிக்கத்தின் அடையாளம் தாலியா? ,ஹிஜாபா?  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
..அல்ஹம்துலில்லாஹ்...